கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாயலில் இப்தார் நிகழ்வு!

கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாயலில் இப்தார் நிகழ்வு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 

மர்ஹும் கலாநிதி, Dr, H. சலாஹுத்தீன் (மௌலவி) பாரி, அவர்களின் 10,ஆண்டுகால  நினைவு தினமான நோன்பு 15,ம் நாள், நடைபெற இருக்கும் இப்தார் வைபவத்தில் ஊர் மக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்னாரின் மகன் Dr அல்-ஹாஜ் M. முஸ்லிம் சலாஹுத்தீன்அவர்களும் குடும்பத்தார்களும் அன்புடன் அழைக்கின்றார்கள். 

இன்ஷா-அல்லாஹ் இப்தார் நிகழ்வு எதிர்வரும் 07-04-2023 வெள்ளிக்கிழமை கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசலில்  நடைபெற உள்ளன.

ஊரார்கள் (ஆண்கள்) அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு மிகப்பணிவாய் வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள்.
 
கல்ஹின்னை ஒன்றியம், பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் பரிபாலன சபையின் ஏற்பாட்டின்கீழ் நடைபெறும் இந்நிகழ்வில் ஊரில் 12, மகலாக்ளில்  இருக்கும் (ஆண்கள்) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.

அன்றையதினம் கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாயலில் இப்தார் நடைபெறுவதுடன் அதனைத் தொடர்ந்து இராப்போசன உணவும் வழங்கப்படும்.

குறிப்பாக: ஆண்கள் மாத்திரம் பள்ளிவாசலில்  கலந்து சிறப்பிக்குமாறு ஏட்பாட்டுகுழு வேண்டிக் கொண்டார்கள்.
அல்லாஹ் நம்யாவருக்கும் நல்லருள் பாலிப்பானாக ஆமீன்.

M.M.பாரூக் (WC) 


 


Post a Comment

Previous Post Next Post