இறைவன் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்’

இறைவன் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்’

இன்று மக்கள் மிகவும் மோசமான ஒரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தொழில் இல்லாமல் ,அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஒரு பரிதாப  நிலையில் தவிக்கின்றார்கள்.

இந்நிலையில் கல்ஹின்னையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள "GALHINNA CHARITY POINT " என்ற தொண்டு நிறுவனம் மூலம் கல்ஹின்னை வாழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும் என்று நம்புகின்றோம்.

ஆகவே வசதி படைத்தவர்கள், வறுமைக்கோட்டில் வாழும்  மக்களுக்கு   "GALHINNA CHARITY POINT" தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவினால் அந்த மக்களின் ஒரு நேர தேவைகளையாவது பூர்த்தி செய்த நன்மை கிடைக்கும் 

இறைவன் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்’ என்பது திருக்குர்ஆன் (28:77)


கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post