இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் கூறும் அழகிய ஆறுதல் வார்த்தைகள்..!

இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் கூறும் அழகிய ஆறுதல் வார்த்தைகள்..!


1.தனிமையில் இருக்கும் போது!
நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் 57 : 4

2.சோதிக்கப் படுவதாக உணரும் போது!
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை
அல்குர்ஆன் 2 : 286
3.பொறுமையை இழக்கும் போது!
(பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள் அல்குர்ஆன் 39 : 10

4.கைவிடப்பட்டதாக உணரும் போது!
உம்முடைய இறைவன் உம்மைக் 
கை விடவுமில்லை அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. அல்குர்ஆன்  93:3

5.துன்பத்தில் இருக்கும் போது!
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
அல்குர்ஆன் 94 : 6

6.எனக்கென  எதுவும் இல்லை என்று என்னும் போது!
 உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான் அப்பொழுது நீர் திருப்தியடைவீர் 93 : 5

7.கவலையில் இருக்கும் போது!
கவலைப்படாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்
அல்குர்ஆன் 9 : 40

 


Post a Comment

Previous Post Next Post