புலமைப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவிக்கு வாழ்த்துக்கள்-2

புலமைப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவிக்கு வாழ்த்துக்கள்-2


கல்ஹின்னை கட்டாபுவைச் சேர்ந்த (இல. 206/A ) மாணவி முஹம்மத் இர்ஷாத் ஸாரா 2022,ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிட்சையில் 150 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அல்ஹம்துலில்லாஹி!

கல்ஹின்னை ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் இர்ஷாத் ஸாரா , கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீட ஹிப்ழ் பிரிவு பொறுப்பாசிரியரான அஷ்ஷைஹ் அல்ஹாபிழ் அல்-உஸ்தாத் M.K.M. இர்ஷாத் (அஸ்ஹரி) அவர்களின் அன்பு மகளாவார்.

தாய், தந்தைக்கும், தான் கல்விகற்கும் பாடசாலைக்கும் பெருமையைப் பெற்றுத்தந்த மாணவி முஹம்மத் இர்ஷாத் ஸாராவுக்கு கல்ஹின்னை டுடே மின்னிதழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


1 Comments

Previous Post Next Post