புலமைப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவருக்கு வாழ்த்துக்கள்-3

புலமைப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவருக்கு வாழ்த்துக்கள்-3

 
கல்ஹின்னை ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் RAFAIDEEN KANSUL ISLAM,  2022,ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரிட்சையில் 150 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அல்ஹம்துலில்லாஹி!

தாய், தந்தைக்கும், தான் கல்விகற்கும் பாடசாலைக்கும் பெருமையைப் பெற்றுத்தந்த மாணவர் RAFAIDEEN KANSUL ISLAM அவர்களுக்கு கல்ஹின்னை டுடே மின்னிதழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.

 


Post a Comment

Previous Post Next Post