புலமைப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவிக்கு வாழ்த்துக்கள்-1

புலமைப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவிக்கு வாழ்த்துக்கள்-1


பள்ளியகொட்டுவ பிரதேசத்தில் (இல,132/7,) வசிக்கும் மாணவியான மொஹம்மத் சஹீம் பாத்திமா சபியா 5,ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 165 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். 

பட்டகொள்ளாதெனிய ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும்  இவர் மொஹம்மத் சஹீம், ரசூலியா (ஆசிரியை) தம்பதிகளின் மகளாவர்.

23 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குறி[பிடத்தக்கது.

மாணவிக்கு கல்ஹின்னை டுடே வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது 

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post