பத்தாஹ் அரபுக் கலாபீடத்தில் புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்

பத்தாஹ் அரபுக் கலாபீடத்தில் புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்


29, 01, 2023, ஞாயிற்றுக்கிழமை கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தில் (2023),ஹிப்ளுல் குர்ஆன் பிரிவுக்காக 36,  புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

1949,ம் ஆண்டு முதல் கல்ஹின்னையில் மிகச் சிறப்பான சேவைகளை முன்னெடுத்துச் செல்லும்  ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடம் இலங்கையில் முன்னணி அரபுக் கலாபீடங்களில் ஒன்றாகும்.
இந்நிலையில் ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்த அனைவருக்கும் கல்ஹின்னை டுடே மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் .

இதில் அதிகமான மாணவர்கள் கல்ஹின்னை சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 12, மகல்லாவிலிருந்தும் ஏனைய பிள்ளைகள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது,

அல்ஹம்துலில்லாஹ்!

M.M,பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post