கல்ஹின்னை புதிய மையவாடி சிரமதானம்

கல்ஹின்னை புதிய மையவாடி சிரமதானம்

 

எல்லாப்புகழும் அல்லாஹ்வுகே 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு 

இன்ஷா-அல்லாஹ் எதிர்வரும் 26-02-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் கல்ஹின்னை ஒன்றியத்தினதும் கல்ஹின்னை  பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் பரிபாலன சபையின் ஏற்பாட்டின்கீழ்  புதிய மையவாடி சிரமதானம் எல்லா மஹலாவாசிகளும் ஒன்றினைந்து செய்வதற்கான அறிவித்தல் 24,02-2023  கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் பிரதம கதீப் சிஹான் (மௌலவி) அவர்களினால் ஊரார்களுக்கு அறிவிக்கப்பட்டன.

அன்பார்ந்த ஊர் ஜமாஆத்தார்களே இன்ஷா-அல்லாஹ் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அலைக்கின்றோம்.

எட்டு மஹல்லாக்களுக்குமான இடங்களை அடையாளப்படுத்தி காண்பிக்கப்படும்.அவற்றை இனம்கண்டு தாங்களின் சிரமதானப்பணியை செய்து முடித்துத்தருமாறு மீண்டும் பணிவாக வேண்டிக்கொள்கின்றோம். 

கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் 
பரிபாலனை சபைத் தலைவர் 
மற்றும்
கல்ஹின்னை ஒன்றியம், 

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.  


 


Post a Comment

Previous Post Next Post